மோடியின் பொய் பிரச்சாரத்தை இளைஞர்கள் நம்ப வேண்டாம்: ராகுல்காந்தி வேண்டுகோள்

டெல்லி: இளைஞர்களை திசை திருப்பும் நோக்கத்தில் பிரதமர் மோடி முன்வைக்கும் பொய் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜூன் 4-ம் தேதி I.N.D.I.A கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Related posts

திருவொற்றியூர் பகுதியில் மழைநீர் கால்வாய் சீரமைப்பு

ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் அதிமுக உறுப்பினர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டைகள்: மாவட்ட செயலாளர் வழங்கினார்

ஊட்டச்சத்தை உறுதி செய் 2ம் கட்ட திட்டம் துவக்கம்: கலெக்டர் தொடங்கி வைத்தார்