மோடி அரசால் சீரழிக்கப்பட்ட கல்விமுறையின் எடுத்துக்காட்டுதான் முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு!

டெல்லி: மோடியின் கையாளாகாத அரசுதான், மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. மோடி அரசால் சீரழிக்கப்பட்ட கல்விமுறையின் மற்றுமோர் எடுத்துக்காட்டுதான் முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு. பாஜக ஆட்சியில் மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை காக்க கல்வியில் கவனம் செலுத்துவதை விட, அரசுடன் போராடுவதில் அதிக கவனம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எல்லாவற்றையும் அமைதியாக வேடிக்கை பார்க்கிறார் மோடி என்று ராகுல்காந்தி குற்றசாட்டு தெரிவித்துள்ளார்.

Related posts

அரிசி ஆலைகளின் கூடுதல் அரவைக்கு 23,500 மெட்ரிக் டன் நெல் வழங்க காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு

ரூ.1 லட்சம் கட்டினால் 4 லட்சம் தருவதாக ஆசை வார்த்தை கூறி 1930 பேரிடம் ரூ.87 கோடி மோசடி

சென்னை விமான நிலையத்தில் 270 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் பாஜக புள்ளிகளுக்கு தொடர்பா? திடுக்கிடும் தகவல்