சென்னை: நவீன நெல் சேமிப்பு தளங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்தமைக்கு விருதுகளை வழங்கினார். சிறந்த ஆரம்பநிலை பயிற்சி மைய ஆசிரியருக்கான விருதுகளும் வழங்கப்பட்டது. ஜவுளி தொழில் முனைவோர்களுக்கு மானியத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.