நவீன நெல் சேமிப்பு தளங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: நவீன நெல் சேமிப்பு தளங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக சேவை புரிந்தமைக்கு விருதுகளை வழங்கினார். சிறந்த ஆரம்பநிலை பயிற்சி மைய ஆசிரியருக்கான விருதுகளும் வழங்கப்பட்டது. ஜவுளி தொழில் முனைவோர்களுக்கு மானியத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.

Related posts

நாளை முதல் வரும் 6ம் தேதி வரை சென்னை மெரினா கடற்கரை பகுதி RED ZONE-ஆக அறிவிப்பு!

ராகுல்காந்தி குடியுரிமை விவகாரம்; ஒன்றிய அரசுக்கு அலகாபாத் ஐகோர்ட் சரமாரி கேள்வி: அக். 24ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

வடகிழக்கு பருவமழையை முன்னெச்சரிக்கை: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்