சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.3 கோடி வழங்கப்படும்: அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.3 கோடி வழங்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தொகுதி மேம்பாட்டு நிதி 3 கோடியை எம்எல்ஏக்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப தொகுதி மேம்பாட்டுப் பணிகளுக்கு பயன்படுத்தலாம். 2 கோடியை விருப்பத்திற்குரிய தொகுதி மேம்பாட்டு பணிக்கும், 1 கோடியை அரசு குறிப்பிடும் பணிகளுக்கு செலவிட வேண்டும் என்ற விதியில் மாற்றம் செய்துள்ளனர்.

Related posts

3 புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டம்..!!

சாலை இல்லாத கிராமப்புற பகுதிகளுக்கு சாலை அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை

மதுரை மேலூரில் வீட்டின் பூட்டை உடைத்து 55 சவரன் நகை கொள்ளை..!!