பிரபஞ்ச அழகிப்போட்டி: 80 வயது மூதாட்டி சோப் சூன் பங்கேற்கிறார்

தென்கொரியா: இவ்வாண்டு நடைபெறும் பிரபஞ்ச அழகிப்போட்டியில் 80 வயது மூதாட்டி சோப் சூன் பங்கேற்கிறார். பிரபஞ்ச அழகிப்போட்டியில் பங்கேற்பதற்காக வயது வரம்பு அண்மையில் தளர்த்தப்பட்டதை அடுத்து மூதாட்டி பங்கேற்கிறார். 72 வயது முதல் உள்ளூர் அழகிப்போட்டிகளில் பங்கேற்று வரும் சோய் சூன் முதல்முறையாக சர்வேதேச போட்டியில் பங்கேற்கிறார்.

 

Related posts

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு

மஞ்சள்நோய் தாக்குதலால் போதிய கரும்புகள் இன்றி வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் மூடல்: வருவாய் இழப்பால் விவசாயிகள் கவலை

வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடம்: 2022-23 ஆண்டிற்கான வருடாந்திர மதிப்பீட்டு அறிக்கையில் ஒன்றிய அரசு தகவல்