சிறுபான்மையினரின் உரிமைகள் உறுதிசெய்யப்பட்டுள்ளன: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: திராவிட மாடல் ஆட்சியில் சிறுபான்மையினரின் உரிமைகள் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மையினரின் நலனை காக்க அரசு முக்கிய பங்காற்றி வருகிறது. கலைஞர் ஆட்சி காலம் முதல் சிறுபான்மையினருக்கு பல நலத்திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது என்று முதல்வர் கூறியுள்ளார்.

Related posts

குடித்துவிட்டு வந்ததை தாய் கண்டித்ததால் கழிவுநீர் தொட்டியில் குதித்து 16 வயது சிறுவன் தற்கொலை: 4 மணி நேர போராட்டத்துக்கு பின் சடலம் மீட்பு

மது போதையில் தகராறு சம்மட்டியால் மனைவி தாக்கியதில் கணவர் பலி

ஒன்றிய பாஜ அரசை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நடைபயணம்: பீட்டர் அல்போன்ஸ் பங்கேற்பு