திருவெண்ணைநல்லூர் அருகே பைக் மீது மினி வேன் மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு

விழுப்புரம்: திருவெண்ணைநல்லூர் அருகே பைக் மீது மினி வேன் மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் இளைஞர்கள் கார்த்திக் ராஜா, மணிகண்டன் ஆகியோர் பலியாகியுள்ளனர்.

Related posts

மதுரை, கோவையில் அமைய உள்ள மெட்ரோ ரயில் திட்டம் குறித்து ஆசிய முதலீட்டு வங்கி பிரதிநிதிகள் நாளை ஆய்வு..!!

சிறை அலுவலர்கள், உதவி சிறை அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

நாட்டு மக்களின் வளர்ச்சியே நமது குறிக்கோள்: பிரதமர் மோடி பேச்சு