பழங்குடியின சிவில் நீதிபதி என்ற பெருமையை பெற்றுள்ள ஸ்ரீபதிக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை: தமிழ்நாட்டின் முதல் பழங்குடியின சிவில் நீதிபதி என்ற பெருமையை பெற்றுள்ள ஸ்ரீபதிக்கு, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். குழந்தைப் பேறுக்குப் பின் அடுத்த இரண்டே தினங்களில் தேர்வு என்ற கடினமான சூழலிலும், உயிரைப் பணயம் வைத்து தேர்வுக்காக நெடுந்தூரம் பயணித்த அவரது லட்சிய உறுதி பாராட்டுக்குரியது என்று கூறியுள்ளார்.

 

Related posts

துணைவேந்தர் பதவி நீட்டிப்பு எதிர்த்து பெரியார் பல்கலை. முன்பு போராட்டம்

கோயம்பேடு – ஆவடி, பூந்தமல்லி – பரந்தூர் வரை மெட்ரோ ரயில் வழித்தட நீட்டிப்பு தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு: திட்ட அறிக்கை விரைவில் தயார்

ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு வழக்கு அதிமுக மாஜி அமைச்சர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு