அமைச்சர் செந்தில் பாலாஜி மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு..!!

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. அமலாக்கத்துறையின் பதில் மனுவுக்கு பதில்தர அவகாசம் கோரிய செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கையை ஏற்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கின் விசாரணையை தள்ளிவைக்கக் கோரி செந்தில் பாலாஜி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

Related posts

1.2 லட்சம் பக்தர்களுக்கு கூடுதலாக அன்னதானம் வழங்க ரூ.13.45 கோடி செலவில் திருமலையில் அதிநவீன சமையல் கூடம்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு திறந்து வைத்தார்

காரைக்குடியில் பிரபல ரவுடி சுரேஷ் கைது

சாம்சங் இந்தியா தொழிலாளர்களின் உரிமைகளைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் :வைகோ வேண்டுகோள்