அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை பிப்.7ம் தேதி வரை நீட்டித்தது சென்னை நீதிமன்றம்..!!

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பிப்.7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புழல் சிறையில் இருந்து காணொளியில் செந்தில் பாலாஜி ஆஜரான நிலையில் 18ம் முறையாக நீதிமன்ற காவலை நீட்டித்து சென்னை மாவட்ட 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் உத்தரவிட்டார்.

Related posts

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு

எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு!

துரோகத்தின் மொத்த உருவமே அண்ணாமலைதான்: எடப்பாடி பழனிசாமி காட்டம்!