அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையில் இருந்து ஐகோர்ட் நீதிபதி ஆர்.சக்திவேல் விலகியதாக முறைப்படி உத்தரவு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையில் இருந்து ஐகோர்ட் நீதிபதி ஆர்.சக்திவேல் விலகியதாக முறைப்படி உத்தரவு அளித்துள்ளனர். ஜாமின் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்ற வழக்கு விசாரணையில் இருந்து சக்திவேல் விலகியதாக முறைப்படி உத்தரவு பிறப்பித்துள்ளனர். செந்தில் பாலாஜி ஜாமின் மனுவை விசாரிக்க முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் சிறப்பு நீதிமன்றம் அமர்வு மறுத்திருந்தது.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு