அமைச்சர்களுக்குப் பின்னால் பிரதமர் ஒளிந்து கொள்கிறார்: கே.சி.வேணுகோபால் விமர்சனம்

டெல்லி: அமைச்சர்களுக்குப் பின்னால் பிரதமர் ஒளிந்து கொள்வதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் விமர்சனம் செய்துள்ளார். கேள்விகளை பிரதமர் எதிர்கொள்ள முடியாததால் தான் நாடாளுமன்றம் முடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

சென்னை மெரினாவில் வான்சாகச நிகழ்ச்சி தொடங்கியது

வைகை நதியின் தாய் அணையான பேரணை நூற்றாண்டை கடந்தும் கம்பீர தோற்றம்: புனரமைத்து புராதன சின்னமாக அறிவிக்க கோரிக்கை

சுற்றுலா தலமாக்க பணிகள் நடந்து வரும் மதுரை வண்டியூர் கண்மாய்க்கு வந்த சோதனை; கழிவுநீர் கலப்பதாக புகார்