டெல்லி: அமைச்சர்களுக்குப் பின்னால் பிரதமர் ஒளிந்து கொள்வதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் விமர்சனம் செய்துள்ளார். கேள்விகளை பிரதமர் எதிர்கொள்ள முடியாததால் தான் நாடாளுமன்றம் முடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
டெல்லி: அமைச்சர்களுக்குப் பின்னால் பிரதமர் ஒளிந்து கொள்வதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் விமர்சனம் செய்துள்ளார். கேள்விகளை பிரதமர் எதிர்கொள்ள முடியாததால் தான் நாடாளுமன்றம் முடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.