சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை நாளை ஆய்வு செய்கிறார் அமைச்சர் ராஜ்நாத் சிங்

டெல்லி: சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை ஆய்வு செய்கிறார். ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோரும் ஆய்வு செய்ய உள்ளனர். மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட பின் முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்கிறார்.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு