உடற்பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கு மற்றும் கருணை அடிப்படையில் இருவர் என மொத்தம் 20 பேருக்கு பணி நியமன ஆணைகளை, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார். நிகழ்ச்சியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை செயலாளர் குமார் ஜயந்த், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஆணையர் சுந்தரவல்லி மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.