மின் தடை குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்!!

சென்னை : சென்னையில் நேற்று ஏற்பட்ட மின்தடை குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்துள்ளார். அதில்,”சென்னை மணலி துணை மின் நிலையத்தில் நேற்று இரவு ஏற்பட்ட எதிர்பாராத தீ விபத்து காரணமாக மாநகரின் சில இடங்களில் மின் தடை ஏற்பட்டது. மின்வாரியத்தின் துரித நடவடிக்கை காரணமாக இரவு 2 மணிக்கு 100% மின்சாரம் சீரமைக்கப்பட்டது,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு