மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் ஒரு கோடி பயனாளிகளை தாண்டி செயல்படுகிறது: அமைச்சர் சுப்ரமணியன்

சென்னை : மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் ஒரு கோடி பயனாளிகளை தாண்டி செயல்படுகிறது என்று அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசுகையில்,”தமிழக அரசின் சுகாதாரத்துறை சமபங்கு, சமூக பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வலுவடைகிறது,”இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

நடிகை அதிதி ராவுடன் நடிகர் சித்தார்த் திருமணம்

செஸ் ஒலிம்பியாட்; 5வது சுற்றில் இந்திய ஆண்கள் அணி வெற்றி

எச்.ராஜாவை கண்டித்து நாளை தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை அறிவிப்பு