சென்னை : மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் ஒரு கோடி பயனாளிகளை தாண்டி செயல்படுகிறது என்று அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசுகையில்,”தமிழக அரசின் சுகாதாரத்துறை சமபங்கு, சமூக பொறுப்புணர்வுடன் செயல்பட்டு வலுவடைகிறது,”இவ்வாறு தெரிவித்தார்.