ஆட்சியில் இருந்தபோது நீட்டை ஆதரித்தார் எடப்பாடி பழனிசாமி : அமைச்சர் சிவசங்கர்

சென்னை : ஆட்சியில் இருந்தபோது நீட்டை ஆதரித்துவிட்டு, தற்போது மாற்றி பேசி வருகிறார் பழனிசாமி என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். நீட் விலக்கு என்ற பேச்சுக்கு இடமில்லை என்று சொன்னது இப்படி பழனிசாமியின் உதடுகள்தான் என்று குறிப்பிட்ட அவர், நீட் எதிர்ப்பு போராளி போர்வை போர்த்தி கொண்டு வருவதற்கு எடப்பாடி பழனிசாமி வெட்கப்பட வேண்டும் என்றார்.

Related posts

மீண்டும் ஒரு பேரழிவை சந்திக்க உள்ளதா உலகம்?.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ராஜபாளையம் அருகே சிங்கம் நடமாடுவதாக போலி வீடியோ வைரல்: வனத்துறை கடும் எச்சரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே யானையை விரட்டச் சென்றபோது வனத்துறையினர் ஜீப்பை மறித்த காட்டெருமை