Latest செய்திகள் தமிழகம் அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கில் சிறப்பு நீதிபதியை நியமித்து விரைவாக விசாரிக்க கோர்ட் உத்தரவு MahaprabhuSeptember 30, 2024, 2:41 pm024 views சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கில் சிறப்பு நீதிபதியை நியமித்து விரைவாக விசாரிக்க கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. செந்தில்பாலாஜி மீதான வழக்கை ஓராண்டுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவிடக் கோரிய வழக்கு தொடரப்பட்டது.