அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கில் சிறப்பு நீதிபதியை நியமித்து விரைவாக விசாரிக்க கோர்ட் உத்தரவு

சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கில் சிறப்பு நீதிபதியை நியமித்து விரைவாக விசாரிக்க கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. செந்தில்பாலாஜி மீதான வழக்கை ஓராண்டுக்குள் விசாரித்து முடிக்க உத்தரவிடக் கோரிய வழக்கு தொடரப்பட்டது.

Related posts

பஞ்சாமிர்தம் பற்றி அவதூறு – இயக்குநர் மோகன் மன்னிப்பு கேட்க உத்தரவு

ஒசூரில் ரூ.3,699 கோடியில் டாடா எலக்ட்ரானிக்ஸ் செல்போன் உற்பத்தி ஆலை விரிவாக்கம்

மத்திய கிழக்கு நாடுகளில் உச்சகட்ட போர் பதற்றம்; ஹமாஸ், ஹிஸ்புல்லாவை தொடர்ந்து ஹவுதி மீதும் ‘அட்டாக்’: இஸ்ரேலின் அதிரடி நடவடிக்கையால் தீவிரவாத அமைப்புகள் அலறல்