அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா ஏற்பு: ஆளுநர் மாளிகை அறிவிப்பு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதுஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது. அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாகக் கூறி முதலமைச்சருக்கு செந்தில் பாலாஜி நேற்று கடிதம் அனுப்பியிருந்தார்.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை