சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதுஆளுநர் மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளது. அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாகக் கூறி முதலமைச்சருக்கு செந்தில் பாலாஜி நேற்று கடிதம் அனுப்பியிருந்தார்.