அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றுவது குறித்த மனு மீதான தீர்ப்பு இன்று இரவு 7 மணிக்கு வரும்: அமைச்சர் சேகர்பாபு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றுவது குறித்த மனு மீதான தீர்ப்பு இன்று இரவு 7 மணிக்கு வரும்என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை காவிரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்