அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நீதிமன்ற அனுமதியை அடுத்து செந்தில் பாலாஜி புழல் சிறையிலிருந்து அமலாக்கத்துறை அலுவலகம் அழைத்து வரப்பட்டார்.
அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நீதிமன்ற அனுமதியை அடுத்து செந்தில் பாலாஜி புழல் சிறையிலிருந்து அமலாக்கத்துறை அலுவலகம் அழைத்து வரப்பட்டார்.