சென்னை: சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டு புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார் செந்தில்பாலாஜி. உடல்நலக்குறைவால் கடந்த 15ஆம் மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டிருந்தார்.