அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்த ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் அறிக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

மே.வங்க வெள்ளத்தை சமாளிக்க ஒன்றிய அரசு உதவவில்லை: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

மனதின் குரல் போன்ற நம்பிக்கை ஊட்டும் நிகழ்ச்சிகளை மக்கள் விரும்புகிறார்கள்: பிரதமர் மோடி பேச்சு

வளிமண்டல சுழற்சி 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு