அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டத்திற்கு உட்பட்டவர்தான்: ஐகோர்ட்

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டத்திற்கு உட்பட்டவர்தான் என மூன்றாவது நீதிபதி சி.வி.கார்திகேயன் கருத்து தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்தத் தடையும் கோர முடியாது. விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். அமலாக்கத்துறை ஒருவரை கைது செய்தால் காவலில் எடுக்கவேண்டியது அவசியம். தான் குற்றம் செய்யவில்லை என்பதை விசாரணை நீதிமன்றத்தில் நீருபிக்கட்டும். அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி என கூறினார்.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை