எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கண்டனம்

சென்னை :எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,”தவறான தகவல்கள், தேவையற்ற கண்டனங்களை தெரிவிப்பதை பழனிசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும். முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளாமல் அவசர கதியில் வழக்கம்போல் அறிக்கையை வெளியிட்டுள்ளார் எடப்பாடி. விழுப்புரம் அருகே கள்ளச்சாராயம் அருந்தி ஒருவர் உயிரிழந்ததாக கூறுவது தவறானது,”இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் அரசு அலுவலர்கள் விரைந்து செயல்பட வேண்டும்

மேட்டுப்பாளையம் சத்தியமூர்த்தி நகரில் பிரதான குடிநீர் குழாய் திடீர் உடைப்பு

மாஞ்சோலை தோட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்: ஐகோர்ட் கிளை