டெல்லி: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் விடுதலையை எதிர்த்து உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கு விசாரணைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.