அமைச்சர் பேட்டி பஸ் தீப்பிடித்தது குறித்து ஆய்வு

சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் டிரக், டிரெய்லர், டிப்பர், டேங்கர், கன்டெய்னர் வாகனங்களுக்கான பொருட்கள், பாகங்கள் சர்வதேச கண்காட்சி நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், ‘‘உலக அளவில் மின்சார பேருந்து பயன்படுத்துவது பரவலாக இருக்கிறது. நேற்று காலை விபத்துக்குள்ளானது தனியார் பேருந்து, அவர்கள் எந்த நிறுவனத்தில் பேருந்து வாங்கினார்கள் என்று ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்துள்ளோம்’’ என்றார்.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு