நாகை : பெண்கள் உயர்கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் நிறுத்தம் செய்யப்பட்டதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். அடிப்படை வசதிகள் இல்லாத மகளிர் விடுதிகளை ஆய்வு செய்து மூட அரசு உத்தரவு என்றும் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.