‘பெண் கல்விக்கு முக்கியத்துவத்தால் தாலிக்கு தங்கம் திட்டம் நிறுத்தம்’ : அமைச்சர் கீதா ஜீவன்

நாகை : பெண்கள் உயர்கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் நிறுத்தம் செய்யப்பட்டதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். அடிப்படை வசதிகள் இல்லாத மகளிர் விடுதிகளை ஆய்வு செய்து மூட அரசு உத்தரவு என்றும் அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

Related posts

அன்சிகா மார்ட் நிறுவன ரூ.30 கோடி மோசடியில் தொடர்புடைய மேலும் 2 பேர் கைது!!

கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பூங்கா குடியிருப்பு வளாகத்தில் பெண் பணியாளர்கள் தங்கும் வகையில் TNIHPL – T.P Solar Ltd இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

TNPSC குரூப் 4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை!