மத்தியில் இருக்கிற ஆட்சிக்கு எதிராக ஒரு சக்கர வியூகத்தை அமைக்கின்ற ஆற்றல் தமிழ்நாடு முதல்வருக்கு மட்டுமே இருக்கின்றது: அமைச்சர் துரைமுருகன் பேச்சு

திருச்சி: மத்தியில் இருக்கிற ஆட்சிக்கு எதிராக ஒரு சக்கர வியூகத்தை அமைக்கின்ற ஆற்றல் தமிழ்நாடு முதல்வருக்கு மட்டுமே இருக்கின்றது என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். காரணம் இவர் கலைஞரிடம் தேசிய அரசியல் பயின்றவர்; அதுமட்டுமல்ல கலைஞர் வகுக்கும் அரசியல் வியூகங்களை இவரிடத்திலும் பார்க்கிறேன் எனவும் கூறினார்.

Related posts

ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் குறித்து ராகுல் குற்றச்சாட்டுக்கு ராணுவம் விளக்கம்

சாம்பியன் டிராபி தொடர் இந்தியா-பாகிஸ்தான் மார்ச் 1ல் மோதல்: உத்தேச அட்டவணை வெளியானது

தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் விக்கிரவாண்டியில் அனல் பறக்கும் பிரசாரம்!