பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் திமுகவின் சதவீதம் அதிகரிக்கும் : அமைச்சர் சேகர்பாபு .

சென்னை : பிரதமர் மோடி தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் திமுகவின் சதவீதம் அதிகரிக்கும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். வருடம் முழுவதும் பிரதமர் மோடி அமர்ந்திருந்தாலும் தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது என்றும் சேகர்பாபு குறிப்பிட்டார். முன்னதாக சென்னை கிழக்கு மாவட்டம், திரு.வி.க நகர் தெற்கு பகுதியில், வடசென்னை நாடாளுமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் டாக்டர் கலாநிதி வீராசாமி அவர்களை ஆதரித்து வீதி வீதியாக பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்.

Related posts

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 2 பேருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன்

மாநில சுயாட்சி கொள்கையை வென்றெடுக்க உறுதி ஏற்போம்

திருச்சூரில் இருந்து வந்த ஏடிஎம் கொள்ளையர்கள் வெப்படை அருகே பிடிபட்ட பரபரப்பு காட்சி வெளியானது!