அமைச்சர் பெரியகருப்பனுக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்கை ரத்து செய்து ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: அமைச்சர் பெரியகருப்பனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட தேர்தல் விதிமீறல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது உத்தரவிட்டது. 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின்போது தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரச்சாரம் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது