வடலூரில் தனியார் பள்ளியில் விளையாட்டு பயிற்ச்சியின் போது உயிரிழ்நத மாணவன் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார் அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம்

வடலூரில் தனியார் பள்ளியில் விளையாட்டு பயிற்சியின் போது எதிர்பாராத விதமாக தலையில் ஈட்டி பாய்ந்து மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்த பத்தாம் மாணவன் கிஷோரின் இல்லத்திற்கு நேரில் சென்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Related posts

தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் காதலனுடன் சேர்ந்து கணவரை கத்தியால் குத்திக் கொன்ற மனைவி: தேனி அருகே பரபரப்பு

2025 டிசம்பருக்குள் அதிமுகவில் நிச்சயம் ஒற்றுமை வரும்: வைத்திலிங்கம் பேட்டி

மிஸ் & மிஸஸ் அழகிகள்… கலக்கும் அம்மா – மகள்!