டெல்லி: முடிந்த வழக்குகளை மீண்டும் விசாரிக்கும் ஐகோர்ட் தொடர்பான வழக்கில் அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை உச்சநீதிமன்றம் ஏற்றது. சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக ஏற்கனவே தாக்கல் செய்த வழக்கோடு சேர்த்து பட்டியலிட அமைச்சர் தங்கம் தென்னரசு மனு தாக்கல் செய்திருந்தார். அமைச்சர் தங்கம் தென்னரசு மனுவை ஏற்று திங்கட்கிழமைக்கு வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.