அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை மனுவை ஏற்றது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: முடிந்த வழக்குகளை மீண்டும் விசாரிக்கும் ஐகோர்ட் தொடர்பான வழக்கில் அமைச்சர் தங்கம் தென்னரசு கோரிக்கை உச்சநீதிமன்றம் ஏற்றது. சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக ஏற்கனவே தாக்கல் செய்த வழக்கோடு சேர்த்து பட்டியலிட அமைச்சர் தங்கம் தென்னரசு மனு தாக்கல் செய்திருந்தார். அமைச்சர் தங்கம் தென்னரசு மனுவை ஏற்று திங்கட்கிழமைக்கு வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

 

Related posts

நடிகை பிரியங்கா மோகன் காயம்

சென்னை கிங்ஸ் ஆய்வகம் கொடுத்த அறிக்கையில் நெய்யில் கலப்படம் இல்லை என தகவல் : லட்டு சர்ச்சை தொடர்பான வழக்கில் நீதிபதி அதிரடி!!

போரூர் அருகே நரிக்குறவர் சமூக பெண் மீது சரமாரி தாக்குதல்: ரத்த வெள்ளத்தில் மயங்கிய பெண் மருத்துவமனையில் அனுமதி