சுரங்க விபத்து 100 மணி நேரத்தை கடந்தும் நீடிக்கும் மீட்புபணி

உத்தரகாசி: சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒருபகுதியாக உத்தரகாண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 12ம் தேதி சுரங்கப்பாதையின் ஒரு பகுதியில் மண் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த 40 தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். தொடர்ந்து 100 மணி நேரத்துக்கும் மேலாக மீட்பு பணி நடந்து வருகிறது. விரைவில் 40 பேரும் மீட்கப்படுவார்கள்” என்று மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஜம்மு- காஷ்மீரில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம்

விக்கிரவாண்டியில் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது; 10ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்: அமைச்சர் உதயநிதி இறுதி கட்ட பரப்புரை

ராகுல் 3 முறை சென்ற நிலையில் கடவுளின் அவதாரமான மோடிக்கு மணிப்பூர் செல்ல நேரமில்லை: காங்கிரஸ் மூத்த தலைவர் சாடல்