கனிமங்களை கடத்தியவர்களிடம் ரூ.41 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது: சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை தகவல்

சென்னை: 2022-23 நிதியாண்டில் கனிமங்களை கடத்தியவர்களிடம் ரூ.41 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் துறை தகவல் தெரிவித்துள்ளது. கனிமங்களை கடத்தியதாக 4799 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன, கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Related posts

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..!!

பிளஸ் 2 மாணவர்கள் திருமண வீடியோ விவகாரம் : 4 மாணவர்கள் சஸ்பெண்ட்

பாஜக நிர்வாகி காலாவதியான மருந்து விற்றதாக வழக்கு..!!