கனிமவள தீர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு மேல்முறையீடு

டெல்லி: கனிமவளத்துக்கு உரிமைத் தொகை நிர்ணயிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே என்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. 9 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு ஜூலை 25-ல் அளித்த தீர்ப்பை மறுஆய்வுசெய்யக் கோரி ஒன்றிய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. கனிமவளங்கள் மீதான உரிமை மாநில அரசுக்கே என்று 9 நீதிபதிகளில் 8 பேர் தீர்ப்பு அளித்திருந்தனர்.

Related posts

திருவாலங்காடு அருகே தொடர் திருட்டில் ஈடுபட்டவருக்கு தர்ம அடி: போலீசில் ஒப்படைத்தனர்

திருத்தணி பேருந்து நிலையத்தில் யணிகளிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

கலெக்டர் அலுவலகத்தில் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக புகார்