ஒருவரை போல் நடித்து பேசிக்காட்டும் மிமிக்ரி என்பது ஒரு கலை என்று காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விளக்கம்

சென்னை: ஒருவரை போல் நடித்து பேசிக்காட்டும் மிமிக்ரி என்பது ஒரு கலை என்று காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விளக்கம் அளித்துள்ளார். மாதிரி நாடாளுமன்ற நிகழ்வில் நடித்துக் காட்டியது ஜெகதீஷ் தங்கரை குறிப்பது அல்ல என்றும் ஆதிர் ரஞ்சன் கருத்து தெரிவித்துள்ளார். மிகப் பெரிய பதவியில் இருக்கும் ஜெகதீஷ் தங்கர், பிரச்சனைக்கு ஜாதிச் சாயம் பூசலாமா என்றும் ஆதிர் ரஞ்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related posts

திருக்கோவிலூர் அருகே மின்சார டிரான்ஸ்பார்மர் வெடித்து பயங்கர தீ விபத்து

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை: 8 பேர் கைது: மாயாவதி கண்டனம்

தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு