பவுடர் பால் குடித்த 2 மாத குழந்தை உயிரிழப்பு!!

மதுரை: அழகர்கோவில் அருகே பவுடர் பால் குடித்த 2 மாத குழந்தை முச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது. சுரேஷ் – மகாலெட்சுமி தம்பதியின் ஆண் குழந்தை மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தது.

Related posts

கொடைக்கானல் அருகே நில அதிர்வு?.. கேரளாவை ஒட்டிய வனப்பகுதியில் 300 அடி நீளத்துக்கு நிலத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதால் அதிர்ச்சி

டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி மர்லெனா(43) பதவியேற்றுக் கொண்டார்!!

புரட்டாசி முதல் சனி; பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள்: நீண்ட வரிசையில் நின்று தரிசனம்