Latest செய்திகள் தமிழகம் பவுடர் பால் குடித்த 2 மாத குழந்தை உயிரிழப்பு!! PorselviPublished: September 21, 2024, 3:51 pm Last Updated on September 21, 2024, 4:22 pm027 views மதுரை: அழகர்கோவில் அருகே பவுடர் பால் குடித்த 2 மாத குழந்தை முச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது. சுரேஷ் – மகாலெட்சுமி தம்பதியின் ஆண் குழந்தை மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தது.