ஈரோட்டில் பால்வளத்துறை சார்பில் ரூ.2.14 கோடியில் கட்டப்பட்ட சேமிப்பு கிடங்கை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

சென்னை :பால்வளத் துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள் காணொலி காட்சி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ஈரோட்டில் பால்வளத்துறை சார்பில் ரூ.2.14 கோடியில் கட்டப்பட்ட சேமிப்பு கிடங்கையும் திருவண்ணாமலையில் 1,500 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட பால் பவுடர் சேமிப்பு கிடங்கையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Related posts

ஆட்சி அமைக்கப் போவது யார்? இங்கிலாந்தில் இன்று பொதுத்தேர்தல்: சுனக் – ஸ்டார்மர் இடையே கடும் போட்டி

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்