இது ரிக்டர் அளவில் 2.9 ஆக பதிவாகியுள்ளதாகவும், 5 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், பேரிடர் மேலாண் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து அப்பகுதிக்கு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். லேசான நில அதிர்வு என்பதாலும், வனப்பகுதி என்பதாலும் நில அதிர்வை யாரும் உணர முடியவில்லை. எனவே, இதுகுறித்து பொதுமக்கள் யாரும் பயப்பட தேவையில்லை,’ என்றார்.