ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்


ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் பகுதியில் அதிகாலை 2.20 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவாகியுள்ளது.

Related posts

நாடு முழுவதும் 200 போலி நிறுவனங்களை உருவாக்கி ஜிஎஸ்டி மோசடி: குஜராத்தை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் மகேஷ் லங்கா கைது

கும்மிடிப்பூண்டியில் 32 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் காவலர் கைது

சென்னையில் நடந்து சென்ற பெண்ணிடம் 10 சவரன் நகையை பறித்த கொள்ளையர்களுக்கு போலீஸ் வலை வீச்சு!