மிலாடி நபியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயங்கும்

 

சென்னை: மிலாடி நபியை முன்னிட்டு சனிக்கிழமை அட்டவணைப்படி சென்னை மெட்ரோ ரயில் இன்று இயக்க்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. காலை 8 முதல் 11 மணி வரையும் மாலை 5 முதல் இரவு 8 வரையும் 6 நிமிட இடைவேளையில் ரயில்கள் இயக்கம். அதிகாலை 5 முதல் 8 மணி வரை, காலை 11 மணி – மாலை 5 வரை 7 நிமிட இடைவேளையில் ரயில்கள் இயக்கப்படும்.

Related posts

ஜப்பானில் முதியோர்கள் எண்ணிக்கை புதிய உச்சம்

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்