மிக்ஜாம் புயல், மீட்புப் பணிக்காக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் ஒரு நாள் ஊதியம் வழங்குவதாக அறிவிப்பு..!!

சென்னை: மிக்ஜாம் புயல், மீட்புப் பணிக்காக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் ஒரு நாள் ஊதியம் வழங்குவதாக அறிவித்துள்ளனர். ஆசிரியர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்குவதாக முதலமைச்சருக்கு ஆசிரியர் சங்க தலைவர் தியாகராஜன் கடிதம் எழுதியுள்ளார்.

Related posts

கேரளாவில் நிபா வைரஸ் பரவல்: குமரி எல்லையில் மருத்துவ குழு தீவிர சோதனை

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?