சென்னை: மிக்ஜாம் புயல், மீட்புப் பணிக்காக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் ஒரு நாள் ஊதியம் வழங்குவதாக அறிவித்துள்ளனர். ஆசிரியர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்குவதாக முதலமைச்சருக்கு ஆசிரியர் சங்க தலைவர் தியாகராஜன் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: மிக்ஜாம் புயல், மீட்புப் பணிக்காக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் ஒரு நாள் ஊதியம் வழங்குவதாக அறிவித்துள்ளனர். ஆசிரியர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை வழங்குவதாக முதலமைச்சருக்கு ஆசிரியர் சங்க தலைவர் தியாகராஜன் கடிதம் எழுதியுள்ளார்.