மிக்ஜாம் புயல் நிவாரணத்துக்கு மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத ஊதியம் வழங்குகிறோம்: ஜவாஹிருல்லா

சென்னை: மிக்ஜாம் புயல் நிவாரணத்துக்கு மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத ஊதியம் வழங்குகிறோம் என மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு நிவாரண நிதிக்கு தங்களின் ஒரு மாத ஊதியத்தை வழங்க மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் முடிவு செய்துள்ளனர்.

Related posts

கேரளாவில் நிபா வைரஸ் பரவல்: குமரி எல்லையில் மருத்துவ குழு தீவிர சோதனை

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?