Latest செய்திகள் தமிழகம் மைக்கில் இருந்து மின்சாரம் பாய்ந்து புரோகிதர் பலி SureshAugust 14, 2023, 10:33 am0216 views திருவாரூர்: திருவாரூர் கோயிலில் மந்திரம் ஓதிக்கொண்டிருந்த புரோகிதர் மைக்கில் இருந்து மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். காசிவிஸ்வநாதர் கோயிலில் மைக்கில் மந்திரம் சொல்லிய நிலையில் மின்சாரம் பாய்ந்து ஞானசுந்தரம் உயிரிழந்தார்.