மைக்கில் இருந்து மின்சாரம் பாய்ந்து புரோகிதர் பலி

திருவாரூர்: திருவாரூர் கோயிலில் மந்திரம் ஓதிக்கொண்டிருந்த புரோகிதர் மைக்கில் இருந்து மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். காசிவிஸ்வநாதர் கோயிலில் மைக்கில் மந்திரம் சொல்லிய நிலையில் மின்சாரம் பாய்ந்து ஞானசுந்தரம் உயிரிழந்தார்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி