புலம்பெயர் தொழிலாளர் பற்றி சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய பீகார் யூடியூபர் மணீஷ் காஷ்யப் மேலும் ஒரு வழக்கில் கைது

சென்னை: புலம்பெயர் தொழிலாளர் பற்றி சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய பீகார் யூடியூபர் மணீஷ் காஷ்யப் மேலும் ஒரு வழக்கில் கைது செய்துள்ளனர். மணீஷ் காஷ்யப்பை ஏற்கனவே திருப்பூர் போலீஸ் கைது செய்த நிலையில் சென்னை நீலாங்கரை போலீசார் கைது செய்தனர். மணீஷ் காஷ்யப் மீது ஏற்கனவே தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மணீஷ் காஷ்யப்பை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீஸ் ஆஜர்படுத்துகிறது.

Related posts

பன்றி, மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய் கலப்பு திருப்பதி லட்டு தேசிய பிரச்னையானது: அறிக்கை கேட்கிறது ஒன்றிய அரசு, ஆந்திர முன்னாள் இன்னாள் முதல்வர்கள் பரஸ்பர குற்றச்சாட்டு

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை இருமடங்கு உயர்வு: ரூ.14.90 கோடி வரை உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் எம்.ஆர்.சேகர் மீண்டும் சிறையில் அடைப்பு