சென்னை: மிக்ஜாம்’ புயல் முன்னெச்சரிக்கையாக நாளை (டிச.04) சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறையளிக்க வழக்கறிஞர்கள் சங்கங்கள் தலைமை நீதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு அரசு நாளை பொது விடுமுறை அறிவித்துள்ள நிலையில், தலைமை நீதிபதி கங்காபூர்வாலா உயர்நீதிமன்ற பதிவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.