மிக்ஜாம்’ புயல் முன்னெச்சரிக்கையாக நாளை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறையளிக்க வழக்கறிஞர்கள் சங்கங்கள் கோரிக்கை

சென்னை: மிக்ஜாம்’ புயல் முன்னெச்சரிக்கையாக நாளை (டிச.04) சென்னை உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறையளிக்க வழக்கறிஞர்கள் சங்கங்கள் தலைமை நீதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு அரசு நாளை பொது விடுமுறை அறிவித்துள்ள நிலையில், தலைமை நீதிபதி கங்காபூர்வாலா உயர்நீதிமன்ற பதிவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Related posts

அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியே குற்றம்சாட்டியதால் பரபரப்பு

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சி: ஏ.கே. 47 துப்பாக்கியுடன் வந்த நபர் கைது

கண்டுகொள்ளாத ஒன்றிய அரசு