மிக்ஜாம் புயல் பாதிப்பினை சீர்செய்திடவும் நிவாரண பணி மேற்கொள்ளவும் நிதி வழங்க தமிழ்நாடு அரசு வேண்டுகோள்..!!

சென்னை: மிக்ஜாம் புயல் பாதிப்பினை சீர்செய்திடவும் நிவாரண பணி மேற்கொள்ளவும் நிதி வழங்க தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்கலாம். வழங்கப்படும் நிதியுதவிக்கு வருமான வரிச் சட்டம் பிரிவு 80ன் கீழ் 100 சதவீதம் வரிவிலக்கு உண்டு எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Related posts

கோவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

மகாராஷ்டிராவில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்படுவதால் பரபரப்பு: வாகன சோதனையை தீவிரப்படுத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

தீபாவளி போனஸ் கேட்டு லெம்பலக்குடி சுங்கச்சாவடி ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம் : கட்டணமின்றி செல்லும் வாகனங்கள்