மிக்ஜாம் புயல் பாதிப்பு.. ஜேசிபி வாகனங்களில் வேலைக்கு செல்லும் ஐடி ஊழியர்கள்

சென்னை : மிக்ஜாம் புயல் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் வடியாததால் ஜேசிபி வாகனங்களில் ஐடி ஊழியர்கள் வேலைக்கு செல்கின்றனர். சென்னையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள விஜயவாடாவில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி