மீட்புப் பணிக்காக சென்னை வரும் வழியில் உயிரிழந்த சுகாதார அலுவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் : முதல்வர் அறிவிப்பு!!

சென்னை : மீட்புப் பணிக்காக சென்னை வரும் வழியில் உயிரிழந்த சுகாதார அலுவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ராஜபாளையத்தைச் சேர்ந்த சுகாதார அலுவலர் ஜெயபால்மூர்த்தி விழுப்புரம் அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.

Related posts

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி